ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சரின் அடியில் தலை மாட்டிய மாணவனை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறையினர் மாணவனை.
View More ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சரின் அடியில் தலை சிக்கி உயிருக்கு போராடிய மாணவன் – தீயணைப்புத்துறையினர் மீட்பு!Fire Department
#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்கழுத்துப் பகுதியில் சில்வர்…
View More #Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!குஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! – 15 பேர் காயம்!
குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குஜராத் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து…
View More குஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! – 15 பேர் காயம்!சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!
ஆத்தூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியினரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கடேஷ் (42). இவர்…
View More சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்… என்ன நடந்தது தெரியுமா?
பெண் ஒருவர் தனது ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை மீட்புக் குழு மற்றும், காவல்துறையினருடன் இணைந்து 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார். மக்கள் பெரும்பாலும் விடுமுறைக்காக சிறந்த இடங்களுக்குச் செல்கிறார்கள், அங்கு…
View More கேரளாவுக்கு விடுமுறைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்… என்ன நடந்தது தெரியுமா?கொடைக்கானலில் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் சம்பவம்.. பதைபதைத்த நண்பர்கள்.. உயிரை காப்பாற்றிய தீயணைப்பு துறை!
கொடைக்கானலில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் வருவதைப் போன்று நண்பர்கள் சுற்றுலா வர, ஒரு நண்பர் மட்டும் 100 அடி பள்ளத்தில் தவறி விழ மற்ற நபர்கள் பதறும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. திண்டுக்கல்…
View More கொடைக்கானலில் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் சம்பவம்.. பதைபதைத்த நண்பர்கள்.. உயிரை காப்பாற்றிய தீயணைப்பு துறை!கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து, 5 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்த மலைப்பாம்பிற்கு, மேலே ஏறி வர வனத்துறையினர் ஏணி அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்…
View More கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!
திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…
View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. …
View More திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!
ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை…
View More தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!