தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க…
View More தமிழ்நாட்டில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!festival
நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில்…
View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பர பேரணி – திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் சப்பர பேரணி நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள அம்மன் ஆலயங்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.…
View More தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பர பேரணி – திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளால் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!
மதுரை அருகே அழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவ விழாவையொட்டி, நூபுர கங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அருகே, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம்…
View More மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடைசி நாளான இன்று சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாவது…
View More திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்புதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
திருவாரூர் அருகே கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்வியின் கடவுளாக கருத்தப்படும் சரஸ்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு…
View More திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்
தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை…
View More அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படுவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!கமுதி அருகே பாரம்பரிய மீன் பிடித் திருவிழா – கண்மாயில் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித்திருவிழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு…
View More கமுதி அருகே பாரம்பரிய மீன் பிடித் திருவிழா – கண்மாயில் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!