சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!

கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக…

View More சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!

சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!

சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை (34) கொலை செய்த வழக்கில், தர்ஷன்…

View More சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை : குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

ஜெகந்நாதர் கோயிலில் இன்று நடைபெற்ற ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத…

View More புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை : குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

தர்ஷன் சார் எனக்கு குரு… அவர் இப்படி ஒரு வழக்கில் சிக்கியிருப்பதை நம்ப முடியவில்லை – நடிகை ரசிதா ராம்

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டதையடுத்து,  நடிகை ரசிதா ராம் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.  கன்னட நடிகரும்,  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான தர்ஷன் சிறையில் உள்ள நிலையில்,  அவரது…

View More தர்ஷன் சார் எனக்கு குரு… அவர் இப்படி ஒரு வழக்கில் சிக்கியிருப்பதை நம்ப முடியவில்லை – நடிகை ரசிதா ராம்

இளைஞர் கொலை வழக்கு! பிரபல கன்னட நடிகர் கைது!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா,  ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகா சுவாமி.  ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரியும்…

View More இளைஞர் கொலை வழக்கு! பிரபல கன்னட நடிகர் கைது!

ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! – ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!

ஆரணி கீழ்நகர் கிராமத்தில் அமைந்துள்ள  ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ்நகர்…

View More ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! – ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!

மகர விளக்கு பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு  சென்னை – கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.16) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு…

View More மகர விளக்கு பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறயுள்ளது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.…

View More சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் – ஏராளமான பக்தர்கள் வருகை..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும்  உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி…

View More 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!