“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை...