சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்…

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சி…

View More சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்…

“ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில்,…

View More “ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  சென்னை…

View More “தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,  குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குற்ற சம்பவங்களை குறைக்க போலீசார்…

View More சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

“சென்னை நகரம் பாதுகாப்பாக உள்ளது! ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை!” – காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

பாதுகாப்பான சென்னையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பூக்கடை வால்டாக்ஸ் சாலை ஐசக் தெருவில் பெண் போலீசாருக்கான…

View More “சென்னை நகரம் பாதுகாப்பாக உள்ளது! ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை!” – காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பால்,  குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை…

View More சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

Data Theft ல் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் Data Hacking தொடர்பாக விழிப்புணர்வாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…

View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!