This News Fact Checked by Newschecker Tamil மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? உண்மை என்ன? என்பது குறித்து பார்க்கலாம். “திமுகவின் அடுத்த விடியல், மின்சார கட்டணம் உயர்வு” என்று குறிப்பிட்டு மின்சார…
View More மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? உண்மை என்ன?Electricity
தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!
தமிழகத்தில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்ததுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, …
View More தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய மின்நுகர்வு! – எவ்வளவு மெகாவாட் தெரியுமா?
தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்தாக மின்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்குகிறது. ஆனால்,தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால்…
View More கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய மின்நுகர்வு! – எவ்வளவு மெகாவாட் தெரியுமா?“10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை மின்தடை கூடாது” – அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என தலைமை பொறியாளர்களுக்கு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்…
View More “10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை மின்தடை கூடாது” – அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!
அழித்தொழிக்கப்பட்டு வரும் காஸாவில் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித்…
View More காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!
அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர்…
View More அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த மலை கிராமத்தில் 50 ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாததால், 10 ஆண்டுகளாக மலை கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்…
View More குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!தென் மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! – மின்சார பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு…
View More தென் மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! – மின்சார பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்ஏரல் பகுதியில் மின் விநியோகம் சரி செய்யப்படாததால், மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்தும் பொதுமக்கள்!
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மின் விநியோகம் முழுமையாக சரி செய்யப்படாததால் பொதுமக்கள் மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்துகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More ஏரல் பகுதியில் மின் விநியோகம் சரி செய்யப்படாததால், மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்தும் பொதுமக்கள்!“தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!
கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…
View More “தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!