மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள சில பகுதிகளில் இன்று (20.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத…
View More சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை தெரியுமா?Electricity
“மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்…
View More “மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்…
View More தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!
மும்பையில் வசிக்கும் ஒரு நபர் ரூ.66,690 கரண்ட் பில் வந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மனிதர்களின் அடிப்படைத் தேவையாக மின்சாரம் உள்ளது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மின்சாரத்தின் தேவை உள்ளது. உணவு…
View More ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!“ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!
ஹைதராபாத் பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்குவதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும்…
View More “ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!
மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக் உக்ரைனின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப்…
View More மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!“100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்…
View More “100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!“டெல்லியில் மின் மானியம் ரத்து செய்யப்படும்” என அமைச்சர் அதிஷி கூறினாரா?
This News Fact Checked by ‘Logically Facts’ டெல்லியில் மின் மானியத்தை நிறுத்தப் போவதாக அந்த மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சர் அதிஷி கூறியதாக வைரலாகி வரும் வீடியோ தவறான தகவலுடன் பகிரப்பட்டு வருவதாக…
View More “டெல்லியில் மின் மானியம் ரத்து செய்யப்படும்” என அமைச்சர் அதிஷி கூறினாரா?விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!
கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள்…
View More விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…
View More வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO