“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – தமிழிசை செளந்திரராஜன் பேட்டி!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் என்றும் இருப்போம் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – தமிழிசை செளந்திரராஜன் பேட்டி!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி குடோனில் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

கோவில்பட்டியில் உள்ள தீக்குச்சி குடோனில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கோவில்பட்டி அருகே தீப்பெட்டி குடோனில் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

“பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

“விஜயை அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

திமுகவின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 50% நல்லது நடந்திருக்கின்றது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “விஜயை அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

ஏமாற்றி வாக்குகளை வாங்குவது தான் திமுகவின் வேலை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்!

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

View More குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்!

“சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

“எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு” – கனிமொழி எம்பி பேட்டி!

மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு” – கனிமொழி எம்பி பேட்டி!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கபட்டுள்ளனர்.

View More விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!