மின்வெட்டுக்கு மத்திய அரசை ஏன் குறைகூறுகிறீர்கள்? அண்ணாமலை

மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள்…

View More மின்வெட்டுக்கு மத்திய அரசை ஏன் குறைகூறுகிறீர்கள்? அண்ணாமலை

நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.…

View More நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை.…

View More 2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம்: அமைச்சர்

மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் ஒருலட்சம் விவசாய மின்…

View More மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம்: அமைச்சர்

”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வாரிய ஒப்பந்தங்கள் குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம்…

View More ”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

1000 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: உரிமையாளர்கள் புகார்

சென்னை அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் தனியார் கட்டுமான நிர்வாகம் அலைக்கழிப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தை அடுத்த ஜலடியன்பேட்டையில் தனியார் கட்டிட…

View More 1000 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: உரிமையாளர்கள் புகார்

ஜம்மு காஷ்மீரில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு துறை…

View More ஜம்மு காஷ்மீரில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர்…

View More சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

ரூ.1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விவசாயப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2021-2022 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை…

View More ரூ.1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்