வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாடு வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க…
View More தமிழ்நாட்டில் #MPox பாதிப்பு இல்லை – சுகாதாரத் துறை இயக்குநர்!Selvavinayagam
மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை (மங்கி பாக்ஸ்) பாதிப்பு ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால்…
View More மீண்டும் பரவும் குரங்கம்மை… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் டெங்கு…
View More கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!‘தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை’ – சுகாதாரத் துறை இயக்குநர்!
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு எதும் இல்லை என பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஏடிஸ் வகை கொசு வாயிலாக ஏற்படும் ஜிகா வைரஸ் இரண்டு…
View More ‘தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை’ – சுகாதாரத் துறை இயக்குநர்!“புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை…
View More “புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து…
View More பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!கோடைகால திடீர் உயிரிழப்புகள் – ஆய்வு செய்ய உத்தரவு!
கோடை காலத்தில் நேரிடும் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்…
View More கோடைகால திடீர் உயிரிழப்புகள் – ஆய்வு செய்ய உத்தரவு!கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!
கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய…
View More கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே…
View More “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!கொரோனா மறுபரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை
கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு RT – PCR பரிசோதனை தேவையில்லை என மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் முன் பரிசோதனை மேற்கொள்வதாக கிடைத்த…
View More கொரோனா மறுபரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை