தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.…
View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் #Mumps நோய்!Department of Public Health
தமிழ்நாட்டில் #MPox பாதிப்பு இல்லை – சுகாதாரத் துறை இயக்குநர்!
வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாடு வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க…
View More தமிழ்நாட்டில் #MPox பாதிப்பு இல்லை – சுகாதாரத் துறை இயக்குநர்!கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி…
View More கொரோனா எதிரொலி – சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழ்நாட்டில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல்,…
View More 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! – வழிகாட்டுதல்கள் வெளியீடு!பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து…
View More பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!கோடைகால திடீர் உயிரிழப்புகள் – ஆய்வு செய்ய உத்தரவு!
கோடை காலத்தில் நேரிடும் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்…
View More கோடைகால திடீர் உயிரிழப்புகள் – ஆய்வு செய்ய உத்தரவு!மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!
மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால்,…
View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம்…
View More தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!ஹஜ் பயணம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை
கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ஹஜ் யாத்திரை சென்று திரும்புவோர்களுக்கு விமான நிலையத்தில் இன்று முதல் பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில்…
View More ஹஜ் பயணம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை