“சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.…

View More சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவ…

View More நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை… நாடகமாடிய சக நண்பர்கள்!

செங்கல்பட்டில் இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனை கொன்று சக நண்பர்கள் நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லானூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி குடிசை வீடு எரிந்து கிடந்தது. …

View More இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை… நாடகமாடிய சக நண்பர்கள்!

வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிப்பு!

புயலால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை உயர்த்தியுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம்  அறிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 2-ஆம் தேதி உருவாகிய மிக்ஜம் புயலால் தமிழ்நாடு,  ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள்…

View More வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிப்பு!

காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

View More காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வெள்ள நீரில் வாகனங்கள் மூழ்கி காப்பீடுக்காக கத்திருப்போருக்கு குட் நியூஸ்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்குமாறு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வலியுறுத்தல்.  ​தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக…

View More வெள்ள நீரில் வாகனங்கள் மூழ்கி காப்பீடுக்காக கத்திருப்போருக்கு குட் நியூஸ்!

காதலில் தோல்வி அடைந்தால் இன்சூரன்ஸா..? – எப்புட்ரா..??

காதலில் தோல்வி  அடைந்தால் இன்சூரன்ஸா..? இணையத்தில் பேசுபொருளான “ஹார்ட் பிரேக்கிங் இன்சூரன்ஸ் ஃபண்ட்”. காதலில் பிரியாத மனிதர்களும் இல்லை காதலிக்காதவர்கள் மனிதர்களே என்பது நவீனப் புதுமொழி. காதலில் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கு ஒருவர் புரிந்து,…

View More காதலில் தோல்வி அடைந்தால் இன்சூரன்ஸா..? – எப்புட்ரா..??

புதுக்கோட்டை வீட்டுக் கடன் வழக்கு: வங்கி மேலாளர் பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

வீட்டுக் கடன் வழக்கு குறித்து புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை, உசிலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாப்பா கிறிஸ்மா.…

View More புதுக்கோட்டை வீட்டுக் கடன் வழக்கு: வங்கி மேலாளர் பதிலளிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், எடையூர்…

View More கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு