சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

View More சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!

இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்

காவல்துறை விசாரணையில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

View More இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்

மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்?

சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   அண்மைகாலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது…

View More மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்?

லாக்கப் மரணங்கள் நடக்க காரணம் இதுதான்- டிஜிபி

குடிபோதையில் காவலர்களை தாக்குபவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதன் காரணமாக தான் லாக்கப் மரணங்கள் நிகழ்வதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையகரத்திற்க்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் சிறப்பாக…

View More லாக்கப் மரணங்கள் நடக்க காரணம் இதுதான்- டிஜிபி

லாக்கப் டெத் – 5 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

விசாரணை கைதி விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய…

View More லாக்கப் டெத் – 5 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவம்- விசாரணை கைதி மரணத்தில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் பலத்த காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல்…

View More ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவம்- விசாரணை கைதி மரணத்தில் திடுக்கிடும் தகவல்

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் மரணங்களில், கடைகோடி மனிதர்களுக்கும் அவர்களது மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி…

View More நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு