ஈரோடு மாவட்டம் பவானி அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது . ஈரோடு மாவட்டம் பவானி அருகே ராமன் பாலக்காடு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது . கடந்த…
View More விமரிசையாக நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!god
சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியில் வீரபத்திரன் கோயில் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால்…
View More சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்
கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்…
View More கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!
ஆந்திராவில் வித்தியாசமான கோலத்தில் மணமகனும், மணமகளும் திருமணம் செய்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தப்…
View More ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!திருவொற்றியூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவருடன் வந்து சசிகலா,…
View More திருவொற்றியூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!