2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கில் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலில்…

View More 2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை