திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

“மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், “வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது, இது போன்று மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

View More “மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றல் : ஏப்ரல் 28ம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

வருகிற ஏப்ரல் 28 தேதிக்கு முன், பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

View More அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றல் : ஏப்ரல் 28ம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!

சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!

உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் வீடுகளை அகற்ற அரசு அதிகாரிகள் முயன்றனர். ஆனால்…

View More உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மது விற்பனை நேரத்தை குறைக்க தமிழ்நாடு அரசு ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க…

View More மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்

கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்…

View More கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்

காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அப்பாவிகள் மீதான காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமனுக்கு வீட்டை காலி செய்வது தொடர்பாக 1982-இல் பிரச்னை…

View More காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

“சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்

சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, மதுரையைச்…

View More “சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்