28.3 C
Chennai
September 30, 2023

Tag : crime news

முக்கியச் செய்திகள் குற்றம்

நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்

Arivazhagan Chinnasamy
திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று...
முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவிக்குப் பங்களா வீடு; கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா

Arivazhagan Chinnasamy
மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு, கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சித்திரங்கோடு...
முக்கியச் செய்திகள் குற்றம்

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் தகராறு; 7 பேரிடம் விசாரணை

Arivazhagan Chinnasamy
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த தனியார்...
முக்கியச் செய்திகள் குற்றம்

தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம்

Arivazhagan Chinnasamy
மதுரையில் மேம்பாலம் இடிந்துவிழுந்த விபத்திற்கு காரணமான தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 545 கோடி ரூபாய் மதிப்பில், மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மகனை தட்டிக்கேட்ட தந்தை உயிரிழந்த சோகம்

Arivazhagan Chinnasamy
குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தட்டிக்கேட்ட தந்தை மகன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தை படிக்கட்டில் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி பகுதியைச்...
முக்கியச் செய்திகள் குற்றம்

சொத்துக்காக மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

Arivazhagan Chinnasamy
மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் கோவை சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புஷ்பவள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன் – பொன்னுத்தாய் தம்பதியினர்....
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுராந்தகம்: மனைவியின் இறப்பிற்கு காரணமான கணவர் – உறவினர்கள் சாலை மறியல்

Arivazhagan Chinnasamy
மதுராந்தகம் அருகே மனைவியின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இந்தலூர் கிராமத்தில் சிலம்பரசன்-வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டராக ஒட்டிய இளைஞர்

Arivazhagan Chinnasamy
நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் ஆத்திரமடைந்த இளைஞர், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டராக ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை களக்காடு அடுத்த மஞ்சுவிளையை...
முக்கியச் செய்திகள் குற்றம்

பள்ளி வளாகத்தில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

Arivazhagan Chinnasamy
செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி வளாகத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக கூடுதல் பள்ளிக்கட்டிட விரிவாக்க...
முக்கியச் செய்திகள் குற்றம்

பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர்?

Arivazhagan Chinnasamy
சேலத்தில் நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலத்தில், தனியார் நகைக்கடையில் பணம் மற்றும் தங்கத்தை டெபாசிட்...