நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று...