Tag : LawAndOrder

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Web Editor
சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று  திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. என முதலமைச்சசர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar
மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் மிக முக்கியமானதாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்வதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை- டிஜிபி சைலேந்திரபாபு

Web Editor
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராஜபாளையம் 11-...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுகவிற்கு தலைமை ஏற்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை”- சசிகலா

G SaravanaKumar
அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என சசிகலா கூறியுள்ளார்.   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது- வானதி சீனிவாசன்

G SaravanaKumar
மாநிலத்தின் தலைநகரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது  என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக...