திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!LawAndOrder
மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுகவை கண்டித்து திண்டிவனத்தில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!”அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு செயல்படுகிறது திமுக” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!
அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு திமுக செயல்படுவதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More ”அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு செயல்படுகிறது திமுக” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!
தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!
ஆம்பூர் கலவர வழக்கில் குற்றவாளிகள் 22 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
View More ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!”திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம்”- திருமாவளவனுக்கு பழனிசாமி அறிவுரை!
திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம் என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
View More ”திமுகவினர் செய்யும் பாவத்திற்கு துணை போக வேண்டாம்”- திருமாவளவனுக்கு பழனிசாமி அறிவுரை!”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை இல்லை என்றும் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
View More ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான…
View More மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்…
View More ”சாதிமத பூசல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்!” – போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்