சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!

தவெக சார்பில் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு……..!

தவெக சார்பில், வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தவெக சார்பில் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு……..!

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்கு இன்னுமொரு சான்று – தவெக தலைவர் விஜய் …..!

ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்கு இன்னுமொரு சான்று – தவெக தலைவர் விஜய் …..!

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..!

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..!

சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

சென்னையில் பீகாரை சேர்ந்த கும்பலால் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்வத்திற்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!

தமிழ் நாட்டில் அதி நவீன போதை பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!

சட்ட ஒழுங்கு அழிந்துவிட்டது; திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு…!

சட்ட ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டதாகவும் திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

View More சட்ட ஒழுங்கு அழிந்துவிட்டது; திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு…!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!

மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுகவை கண்டித்து திண்டிவனத்தில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

”அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு செயல்படுகிறது திமுக” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!

அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு திமுக செயல்படுவதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ”அரசியல் சாசன சட்டத்தைப் புதைத்துவிட்டு செயல்படுகிறது திமுக” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!