பிரதமர் மோடி மட்டுமல்ல, அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ஆனி ராஜா தெரிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ம்…
View More “பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!Annie Raja
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டாரா?
This News is Fact Checked by ‘Fact Crescendo‘ உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில், காங். தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்…
View More ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டாரா?வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் – தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்… களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் – தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்… களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல்…
View More அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்விபாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டுகளின் ஒரே நோக்கம் – வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!
பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் ஒரே நோக்கம் என என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள ஆனி ராஜா, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி…
View More பாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டுகளின் ஒரே நோக்கம் – வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு
நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு