“வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி, நீர்வழிப்பாதை தூர்வாரும் பணியை முடுக்கிவிடுங்கள்!” – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மழைக்காலம் தொடங்க உள்ளதால், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது மற்றும் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணியை முழுவீச்சில் முடுக்கிவிடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று...