கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!

மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!

தமிழ்நாட்டில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! ஒரே நாளில் 65 பேர் டிரான்ஸ்பர்!

தமிழகத்தில் ஏற்கெனவே 29 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கூடுதலாக மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: மீன்வளத் துறை…

View More தமிழ்நாட்டில் மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! ஒரே நாளில் 65 பேர் டிரான்ஸ்பர்!

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 29 அதிகாரிகள் மாற்றம்! 10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 10 ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1)…

View More உள்துறை செயலாளர் அமுதா உட்பட 29 அதிகாரிகள் மாற்றம்! 10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!

“வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி, நீர்வழிப்பாதை தூர்வாரும் பணியை முடுக்கிவிடுங்கள்!” – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மழைக்காலம் தொடங்க உள்ளதால், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது மற்றும் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணியை முழுவீச்சில் முடுக்கிவிடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…

View More “வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி, நீர்வழிப்பாதை தூர்வாரும் பணியை முடுக்கிவிடுங்கள்!” – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு…

View More “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்களில் கனமழை: 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…

View More தென்மாவட்டங்களில் கனமழை: 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு, சென்னை தலைமைச்…

View More பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – 16 மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு…

View More தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – 16 மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு!!

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

கல்லூரி கனவு நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் இன்றியமையாதது. மாணவர்களுக்குக் கிடைக்கும்…

View More மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்