10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….Celebration
ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை!! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்…
View More ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை!! – பிரதமர் மோடி குற்றச்சாட்டுஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!
பல்லடத்தில் ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டியை போற்றும் வகையில் அவரது உறவுகள் ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி – வேலாத்தாள் தம்பதியினரின்…
View More ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!
ஷாவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த…
View More தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் – இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை…
View More இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் – இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்!தமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ மலையாளப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள புத்தாண்டை பொதுமக்கள்…
View More தமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!சிவகங்கை செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா – சாமி வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள்!
சிவகங்கை செகுடப்பர் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் விநோத முறையில் சேறுபூசி ஆட்டம் பாட்டம், புலிக்குத்தும் வேட்டை முதலியவை ஆராவாரத்துடன் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர்…
View More சிவகங்கை செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா – சாமி வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள்!விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான…
View More விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை
டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் நடத்தும் வீடீயோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை…
View More ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணைகடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க மோதிரத்தை வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!