சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம்.  அந்த வகையில் இந்த வருடமும்…

View More சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில்,…

View More தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!

தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்..! – மாறும் காலம்… மாறாத மரபு…

தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான் பிரதானம். இன்றைய சூழலில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்ட நிலையில், கடைகளில் தயாரிக்கப்படும் வித விதமான இனிப்பு வகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி என்றால்…

View More தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்..! – மாறும் காலம்… மாறாத மரபு…

தன்திரயோதசி முதல் பாய் தூஜ் வரை – 5 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடும் மாநிலங்கள் பற்றி தெரியுமா..?

இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை  5 நாட்களுக்கு   கொண்டாடப்படுகிறது.  நவம்பர் 12ம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.  ஆனால் வட…

View More தன்திரயோதசி முதல் பாய் தூஜ் வரை – 5 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடும் மாநிலங்கள் பற்றி தெரியுமா..?

சென்னையில் நாளை மறுநாள் “லியோ” திரைப்பட வெற்றி கொண்டாட்டம் – காவல்துறை அனுமதி!

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.  இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில்…

View More சென்னையில் நாளை மறுநாள் “லியோ” திரைப்பட வெற்றி கொண்டாட்டம் – காவல்துறை அனுமதி!

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு

சென்னையில் 30 சதவிகித விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும்,…

View More சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு

ஓணம் பண்டிகை : சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும், தமிழ்நாட்டில் வாழும் கேரள மக்களும் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான திருவிழாவாக ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி…

View More ஓணம் பண்டிகை : சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை!!

அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட வெற்றி விழா கொண்டாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் கே.கே.முருகு கலந்து கொண்டார். உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’…

View More அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!

கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும்  நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்…

View More கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!

மதம், மொழியால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதம், மொழி ஆகியவற்றால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் உருவான தின விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வங்க அசொசியேஷனை…

View More மதம், மொழியால் நாடு பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!