10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 97.31% தேர்ச்சியுடன் அரியலூர் முதலிடம்!10thExam
நாளை பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( மார்ச்…
View More நாளை பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…
View More தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!“பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் குறித்து பரவும் தகவல் ஒரு வதந்தி!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை எனப் பரவும் தகவல் ஒரு வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு…
View More “பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் குறித்து பரவும் தகவல் ஒரு வதந்தி!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!
10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறுமென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்…
View More தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!