சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!

சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை,  சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்…

View More சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!

மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மயிலாடுதுறை,  நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக…

View More மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!

மயிலாடுதுறையில் 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி குடிக்க வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த…

View More 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!

தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல் செய்து  நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவில் அரசின் அனுமதி பெறாமல் ஐஸ்…

View More தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தரங்கம்பாடி கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற்ற ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓசோன் காற்றின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோா் ஆகாயத்தில் பலூனை  பறக்க விட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,…

View More தரங்கம்பாடி கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் அமைந்துள்ள பழம்பெரும் மடக்கோயில்களில் ஒன்றான தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபத்தை கண்டு ரசித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில்…

View More ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை அருகே நீடூர்  சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான சோமநாதசுவாமி…

View More வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை…

View More தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!