உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
View More செயற்கை நிறமி… பிளாஸ்டிக்… அயோடின் அல்லாத உப்பு பயன்படுத்த தடை – உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி உத்தரவுகள்!#Clean
‘மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை’ – மேயர் பிரியா பேட்டி !
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
View More ‘மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை’ – மேயர் பிரியா பேட்டி !“சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது!” – அமைச்சர் சேகர்பாபு
சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது. அதற்கு உடந்தையாக ஆளுநரே செல்கிறார் என்பதுதான் விந்தையாக உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்…
View More “சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது!” – அமைச்சர் சேகர்பாபு“பராமரிப்பு இல்லாத கோயில்களை தான் சுத்தம் செய்ய வேண்டுமா? – நடிகை குஷ்பு கேள்வி
பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலை தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த கோயிலாக இருந்தாலும் அதை சுத்தம் செய்யலாம் என பாஜகவை சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு…
View More “பராமரிப்பு இல்லாத கோயில்களை தான் சுத்தம் செய்ய வேண்டுமா? – நடிகை குஷ்பு கேள்விசீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!
சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்…
View More சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!