கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காவிரி டெல்டா பகுதி விவசாய பாசனத்திற்கு கல்லணையில் இருந்து நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!

தஞ்சாவூா் பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூா் பெரிய கோயிலையொட்டி செல்லும் கல்லணைக் கால்வாயின் படித்துறையில் வெள்ளிக்கிழமை சிலா்…

View More கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!

குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…

View More குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

தமிழர்களின் கட்டட கலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் தமிழக மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது என தமிழர்களின் கட்டட கலை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.  பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசாங்கம்…

View More தமிழர்களின் கட்டட கலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்து…

View More டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறப்பு!