திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கேள்வி கேட்ட
சமூக ஆர்வலரின் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த நீர்வளத்துறை அதிகாரிகள்…
Social activist
#Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!
உசிலம்பட்டியில் 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாயை தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர் ஜெயராமனுக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து…
View More #Usilampatti | 30 ஆண்டுகளாக சீரமைக்காத கால்வாய் – தனி ஒருவராக தூர்வாரி சீரமைத்த சமூக ஆர்வலர்!சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறைத்தண்டனை!
அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா…
View More சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறைத்தண்டனை!பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலர் கைது
பாகிஸ்தான் ஜிந்தாபாத், வாழ்க என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சமூக ஆர்வலர் பிரகாஷை வளவனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். வட்டமேசை…
View More பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலர் கைதுகர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி…
View More கர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்