பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!

கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல்,  அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா,…

View More பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில்  மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன.…

View More தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் கழிவறை காகிதம் முதல் காபி பொடிவரை பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படவேண்டிய பொருட்கள் மாட்டிக்கொண்டு உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்…

View More கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!