மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …
View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்!Army
ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS ஜிமின், ஜங்கூக்: புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS உறுப்பினர்கள் ஜிமின் மற்றும் ஜங்கூக், ஒரே குழுவில் இடம்பெற்றிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. BTS உறுப்பினர்கள் ஜிமினும் ஜங்குக்கும் கடந்த டிசம்பர் 12 அன்று ராணுவத்தில்…
View More ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS ஜிமின், ஜங்கூக்: புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!இஸ்ரேலுக்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டு – பணியாளர்கள் போராட்டம்.!
இஸ்ரேலுக்கு ராணுவத்திற்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் பணியாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் – காஸா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது. …
View More இஸ்ரேலுக்கு கூகுள் உதவி செய்வதாக குற்றச்சாட்டு – பணியாளர்கள் போராட்டம்.!சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!
சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும்.…
View More சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.…
View More திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்புசூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு
சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. …
View More சூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வுபஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தேனி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது.…
View More பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்
மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில்…
View More மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்ராணுவ வீரர் கொலை விவகாரம் – உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் அண்ணாமலை?
ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு.…
View More ராணுவ வீரர் கொலை விவகாரம் – உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் அண்ணாமலை?ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென…
View More ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு