ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது என்று முதலமைசர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது” – முதலமைசர் மு.க.ஸ்டாலின்!soldiers
3 ஆண்டுகளில் 10 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி… உக்ரைன் அறிவிப்பு!
2022 முதல் நடைபெற்று வரும் போரில் 1 மில்லியன் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
View More 3 ஆண்டுகளில் 10 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி… உக்ரைன் அறிவிப்பு!“ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!
தென்மேற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணயக்கைதிகளை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளது. பணயக்கைதிகளை மீட்க ஏதேனும்…
View More பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு – 20 ராணுவ வீரர்கள் கொலை!300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து, ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில்…
View More 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு!சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட #Amaran | ராணுவ வீரர்கள் பாராட்டு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த…
View More சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட #Amaran | ராணுவ வீரர்கள் பாராட்டு!#Kashmir | பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்.18 , 25 மற்றும் அக்டோபர்…
View More #Kashmir | பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!பயங்கரவாதிகளுடன் மோதல் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்! 3 பேர் காயம்!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியின் அஹ்லான் ககர்மண்டு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…
View More பயங்கரவாதிகளுடன் மோதல் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்! 3 பேர் காயம்!ஆயுதப்படை வீரர்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட புதிய காலணி!
ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காலணிகளை (ஷு) இந்தூர் ஐஐடி வடிவமைத்துள்ளது. ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்பு மற்றும்…
View More ஆயுதப்படை வீரர்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட புதிய காலணி!“தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!
தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக…
View More “தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!
