பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தேனி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது....