ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

View More ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

“மதம் கேட்டு கொலை செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!” – உள்துறை அமைச்சர்!

பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்தும் உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார்.

View More “மதம் கேட்டு கொலை செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!” – உள்துறை அமைச்சர்!

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை!

ஆயுதப்படைகளின் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

View More மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை!

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு!

பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

View More இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!

சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும்.…

View More சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

சிக்கிம் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு:105 பேரை தேடும் பணி தீவிரம்!

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போன 105 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி சிக்கிம் இமயமலையில் உள்ள…

View More சிக்கிம் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு:105 பேரை தேடும் பணி தீவிரம்!

ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த…

View More ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்

சியாச்சின் பனிமலையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்றை கேப்டன் சிவா சவுகான் படைத்துள்ளார். சியாச்சின் பனிமலை பூமியின் மிக உயரமான போர்க்களமாகும். அங்கு 1984ஆம் ஆண்டு…

View More சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்

ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் கூறிய கடைசி வார்த்தைகள்

நான் தான் பிபின் ராவத் என, விபத்தில் இருந்து மீட்கப்பட்டபோது, தன்னை தானே அடையாளப்படுத்தி கூறி இருக்கிறார் முப்படைகளின் தலைமை தளபதி. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8-ஆம் தேதி, எம்ஐ…

View More ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் கூறிய கடைசி வார்த்தைகள்