மணிப்பூரில் பதற்றம்… துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

View More மணிப்பூரில் பதற்றம்… துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை!

#Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!

ஈரானில் உச்சநீதமன்ற வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More #Iran | உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் உயிரிழப்பு!
Is the viral video of two men brandishing guns and threatening each other during the Beltanga violence true?

பெல்டாங்கா வன்முறையின் போது இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by Aajtak சமீபத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த பெல்டங்கா வன்முறையின் போது இருவர் துப்பாக்கிகளை காட்டி மிரட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More பெல்டாங்கா வன்முறையின் போது இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? இளைஞர் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்  தாக்குதல் நடத்திய இளைஞனைப் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து விரிவாக காணலாம். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில்…

View More ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? இளைஞர் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

கேரளாவில் மாவோயிஸ்ட் மற்றும் அதிரடிப்படை இடையே துப்பாக்கிச் சூடு – மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் என வீடியோ வெளியான சில நாட்களிலேயே பரபரப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமலையில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி…

View More கேரளாவில் மாவோயிஸ்ட் மற்றும் அதிரடிப்படை இடையே துப்பாக்கிச் சூடு – மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் என வீடியோ வெளியான சில நாட்களிலேயே பரபரப்பு!

தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

தேவகோட்டை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் கடந்த மாதம் 26…

View More தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா உண்டா என சந்தேகிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு  குற்றப் பின்னணி வழக்குகள் கொண்ட அரசியல்வாதியான அத்தீக்…

View More முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

சூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. …

View More சூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

1 கோடியில் என் மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என கூறி பின் தன்னைத்தானா சுட்டுக்கொண்ட தொழிலதிபர்

1 கோடியில் என் மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு மனைவியைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட ஜவுளித் தொழிலதிபர். மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் சஞ்சய் சேத் என்ற…

View More 1 கோடியில் என் மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என கூறி பின் தன்னைத்தானா சுட்டுக்கொண்ட தொழிலதிபர்