நாட்டின் 73ஆவது குடியரசு தினம் மூவர்ண கொடி ஏற்றத்துடன் தொடங்கி, சென்னை மெரினாவில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநர் ஆர் என்…
View More சென்னையில் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம்Army
மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது. வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர்…
View More மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைதுஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்பு
துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகாலாந்து…
View More ஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்புஉச்சபட்ச தயார் நிலையில் முப்படைகள்: பிபின் ராவத் தகவல்!
முப்படைகளும் உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை சீனா ஏற்படுத்தி இருப்பதாக முப்டைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லை பிரச்சனை இருந்து…
View More உச்சபட்ச தயார் நிலையில் முப்படைகள்: பிபின் ராவத் தகவல்!