இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று…
View More இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரைArmy
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக…
View More விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்சீன அரசை ராணுவம் கைப்பற்றியதா ?
பெய்ஜிங் விமான நிலையம் 6,000 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், அதிவேக ரயில் டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளன. உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கொள்ளாத…
View More சீன அரசை ராணுவம் கைப்பற்றியதா ?அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும்- ராகுல் காந்தி
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு காங்கிரசார்…
View More அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும்- ராகுல் காந்திஅக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் 4-ல் ஒருவருக்கு மட்டுமே வேலைக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக…
View More அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…
View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள்…
View More அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடுதோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!
இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா. ஒரு நாட்டின்…
View More தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்
களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…
View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
73வது குடியரசு தின விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு பிறகு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் இசை மற்றும் நடனக்கலை என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா தொடங்குவதற்கு…
View More கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
