இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் – நீதிபதி வேண்டுகோள்!

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் விடுத்துள்ளார்.

View More இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் – நீதிபதி வேண்டுகோள்!

சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும்.…

View More சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

பிரபல துணிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் – மூவர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் உடைமாற்றும் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் ரிலையண்ஸ் நிறுவனத்தின்…

View More பிரபல துணிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் – மூவர் கைது!

கூலா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க… கோலியை கலாய்த்த சொமேட்டோ..!

தன்னுடைய புதிய செல்போனை தொலைத்து விட்டதாக விராட் கோலி ட்விட்டரில் போட்ட பதிவிற்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதில் வைரலாகி வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட…

View More கூலா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க… கோலியை கலாய்த்த சொமேட்டோ..!

மனிதனை ஆக்கிரமித்த செல்போன்

“நிறைய பேசுங்கள் போனில் அல்ல… நேரில்… உணவு மேஜையில் இருந்து, உங்கள் செல்போனை தள்ளியே வையுங்கள்” இவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்தியது யார் தெரியுமா? போப் ஆண்டவர் தான். கடந்த 2019 டிசம்பர் 29-ம் தேதி,…

View More மனிதனை ஆக்கிரமித்த செல்போன்

இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!

பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டுமென  உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  …

View More இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!