உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களுக்கு எந்த பிரச்னையும் வராதா? – #TNOA தலைவர் கூறுவது என்ன!

தமிழ்நாடு கண் மருத்துவர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அருள்மொழி வர்மன் மொபைல் மற்றும் கணினி பார்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கத்தின் 71வது…

View More மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களுக்கு எந்த பிரச்னையும் வராதா? – #TNOA தலைவர் கூறுவது என்ன!

செல்போனால் வந்த வினை… மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

செல்போனை பயன்படுத்திக் கொண்டே வாட்டர் ஹீட்டரை போட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு (40). இவர் நேற்று மாலை…

View More செல்போனால் வந்த வினை… மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!

முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மொபைல் மூலம் மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.  ரயில் பயணத்தை மக்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.  ரயில் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால்…

View More முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!

திடீரென வெடித்து சிதறிய செல்போன் | சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்…

ராமநாதபுரத்தில் செல்போன் வெடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை…

View More திடீரென வெடித்து சிதறிய செல்போன் | சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்…

அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி மாற்றம்! அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை! செல்போன் எடுத்துச்செல்ல தடை!

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்கள் காவி நிறத்திற்கு பதிலாக இனி மஞ்சள் நிறத்தில் உடை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும்…

View More அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி மாற்றம்! அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை! செல்போன் எடுத்துச்செல்ல தடை!

கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு!

கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.நாகமணியின் மேற்பார்வையில், பகுதி…

View More கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு!

சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும்.…

View More சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் – BSNL உடன் இணைந்து இந்திய ராணுவம் அசத்தல்!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன்,…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!