“தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை சோதனை” – தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.   மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி…

View More “தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை சோதனை” – தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்!

தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்!

தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும்…

View More தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்!

“தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது” – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.     இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள…

View More “தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது” – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

“துடைப்பத்தை வைத்து கெஜ்ரிவால் வெல்லவில்லையா? செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் ஜெயிப்பேன்” – சீமான் பேட்டி!

 “துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா?  நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்” என நான் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்,  சின்னம் ஒதுக்கீடு…

View More “துடைப்பத்தை வைத்து கெஜ்ரிவால் வெல்லவில்லையா? செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் ஜெயிப்பேன்” – சீமான் பேட்டி!

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!

தமிழ தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது.…

View More தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் – தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு…

View More தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் – தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடந்து வாக்குப்பதிவு எண்ணிக்கையானது…

View More பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு எண்ணும் அறைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, இந்திய…

View More வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: சத்தியபிரதா சாகு விளக்கம்

வாக்கு எண்ணும் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம், அசாம், மேற்கு…

View More தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: சத்தியபிரதா சாகு விளக்கம்