“பாமக-தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது” – டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு பாமகதான் முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாமக-தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது” – டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்வார்களா? என சந்தேகமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின்…

View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!

அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!

அதிமுக சார்பில் கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள…

View More அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அன்புமணி ராமதாஸ்!

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ்.  இரண்டு நாட்கள் சுற்று பயணம்…

View More சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அன்புமணி ராமதாஸ்!

பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில…

View More பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில்…

View More நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

View More ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு, குளறுபடியால் அதனை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்

கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம்  தொடர்பாக பாமக வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை…

View More கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

View More 3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை