இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள X தளத்தில் தெரிவித்துள்ளதாவது.. ” தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு…
View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!Dr ANBUMANI RAMADOSS
அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!
அதிமுக சார்பில் கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள…
View More அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள…
View More அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்வி
“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி…
View More “விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்விசாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அன்புமணி ராமதாஸ்!
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இரண்டு நாட்கள் சுற்று பயணம்…
View More சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அன்புமணி ராமதாஸ்!வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அநீதி நீடிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..…
View More வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து உள்ளது உடனடியாக வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”…
View More கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன: அன்புமணி ராமதாஸ்
விக்கிரவாண்டி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிப்பதாகவும், இல்லத்திலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
View More ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன: அன்புமணி ராமதாஸ்‘பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’
பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த…
View More ‘பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’போதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, பெற்றோர்கள் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, நேரு உள் விளையாட்டு…
View More போதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?