விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக கவுண்டவுனை துவங்க நினைக்கிறதா.? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என பாமக் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி...