நீட் தேர்வு குறித்த வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது -இபிஎஸ்
நீட் தேர்வு குறித்த வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்த இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்ச நீதிமன்றத்தில் நீட்...