நீட் தேர்வில் முறைகேடு : குஜராத்தில் மூவர் கைது!
குஜராத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும்...