“பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்தில் அவரது…

View More “பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்வார்களா? என சந்தேகமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின்…

View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!