டங்ஸ்டன் திட்டம் ரத்து – வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கும் மத்திய அமைச்சர்!

டங்ஸ்டன் திட்டம் ரத்தானதையடுத்து மதுரை மக்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கவிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More டங்ஸ்டன் திட்டம் ரத்து – வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கும் மத்திய அமைச்சர்!

“டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மூன்றே மாதத்தில் வெற்றி கண்டுள்ளார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்

View More “டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

“பாமக-தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது” – டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு பாமகதான் முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாமக-தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது” – டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு!

“மத்திய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

டங்ஸ்டன் விவகாரம் – மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி விரைந்த விவசாயிகள்!

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 10கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லி பயணம் செய்கின்றனர்.

View More டங்ஸ்டன் விவகாரம் – மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி விரைந்த விவசாயிகள்!

டங்ஸ்டன் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டை ரசிக்கும் பார்வையாளர்கள்!

Save அரிட்டாபட்டி Tungsten Mining என்ற வாசக பலகையோடு பாலமேடு ஜல்லிக்கட்டை கண்டு வரும் பார்வையாளர்கள்!

View More டங்ஸ்டன் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டை ரசிக்கும் பார்வையாளர்கள்!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலனை - அண்ணாமலை தகவல்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலனை – அண்ணாமலை தகவல்!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதாக…

View More டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலனை – அண்ணாமலை தகவல்!
“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” - அமைச்சர் பொன்முடி!

“அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி!

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைப்பது குறித்து, மத்திய அரசு தமிழக வனத்துறையை அணுகும்போது, அந்த திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள…

View More “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கோரினால், மறுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி!