நெருக்கமான உறவுகள் முறிவதால் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் குற்றவியல் சட்டங்கள் தவறாக பயன்படுவது அதிகரித்து வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்… என்ன காரணம்?Accused
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?
நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க…
View More நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!
எடப்பாடி அருகே 4 – குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி,…
View More 4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!பல கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்..! வழக்கு பதியாமல் இருக்க ரூ.6 கோடி பேரம்?
அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.6 கோடி பேரம்….. லஞ்சம் வாங்கச் சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை வளையத்திற்குள்…
View More பல கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்..! வழக்கு பதியாமல் இருக்க ரூ.6 கோடி பேரம்?சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்த…
View More சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்!கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் எம் ஜி சாலையில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் நேற்று பெண் ஊழியர்…
View More கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு…
View More வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடிரவுடிகள் பட்டியலில் பெயர் இருந்தால் என்ன ஆகும்?
ரவுடிகள் பட்டியலில், பெயர் இடம் பெற்றால் என்ன சிக்கல்கள் ஏற்படும்? ரவுடிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க காவல்துறை என்ன செய்கிறது? திருந்தி வாழும் ரவுடிகளை காவல்துறை கண்காணிப்பது எப்படி? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.…
View More ரவுடிகள் பட்டியலில் பெயர் இருந்தால் என்ன ஆகும்?