ஒடிசா மாநிலத்தில் கலப்பு திருமணத்தைக் காரணம் காட்டி 40 பேருக்கு மொட்டை அடித்து சடங்கின் பேரில் கிராம மக்கள் தீண்டாமை இழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More கலப்பு திருமணம்… 40 பேருக்கு மொட்டை அடித்த கிராம மக்கள் – சடங்கின் பேரில் தீண்டாமை!Untouchability
“தீண்டாமை இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை உருவாக்குவோம்” – எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு !
தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தீண்டாமை இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை உருவாக்குவோம்” – எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு !ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
This News Fact Checked by ‘Telugu Post’ இசையமைப்பாளர் இளையராஜா கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். இந்த செய்தியை வீடியோ வடிவில் காண…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!
‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதுபடம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த…
View More ‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!கடலூரில் ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு! திரையரங்கு மீது குற்றச்சாட்டு!
கடலூரில் கருடன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்ற 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, …
View More கடலூரில் ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு! திரையரங்கு மீது குற்றச்சாட்டு!முன்விரோதம் காரணமாக குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் – திருவொற்றியூரில் அதிர்ச்சி!
திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டு நபர், குடிநீரில் இரண்டு ஆண்டுகளாக மலம் மற்றும் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலை கல்யாண செட்டி நகரை சேர்ந்தவர்கள்…
View More முன்விரோதம் காரணமாக குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் – திருவொற்றியூரில் அதிர்ச்சி!பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது
சேலத்தில் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவரை சேலம் மாநகர காவல்துறை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில்…
View More பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைதுவேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில்…
View More வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வுவேங்கைவயல் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள்…
View More வேங்கைவயல் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவுவேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்…
View More வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே