Tag : Untouchability

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது

Web Editor
சேலத்தில் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவரை சேலம் மாநகர காவல்துறை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு

Web Editor
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு

G SaravanaKumar
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Web Editor
வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற  நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது;  கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

G SaravanaKumar
புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவு

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு

Jayasheeba
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது  என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன்  கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு

Jayasheeba
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்  முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன...