ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

பணம் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடினால் இண்டர்போல் உதவியுடன் பிடிக்க டி.ஜி.பி உத்தரவு

அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்கள் வெளிநாடு தப்பிச் சென்றால் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் அவர்களை பிடிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். டி.ஜி.பி சைலேந்திர பாபு  தலமையில் இன்று…

View More பணம் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடினால் இண்டர்போல் உதவியுடன் பிடிக்க டி.ஜி.பி உத்தரவு

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணம்- பிரதமர் மோடி

பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 90வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் நடைப்பபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து…

View More ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணம்- பிரதமர் மோடி

21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

இந்தியா முழுவதும் சிபிஐ 21 மாநிலங்களில் 59 இடங்களில் ஆபரேஷன் மெகா சக்ரா என்ற அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசாருக்கு சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாட்டு காவல்துறையிடம் இருந்து…

View More 21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

’இன்டர்போல்’ ஆசிய பிரதிநிதி ஆனார் சிபிஐ சிறப்பு இயக்குநர்

சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா, இன்டர்போலின் ஆசிய நாடுகள் பிரதிநிதியாக தேர்வாகி இருக்கிறார். சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு, கடந்த 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் ’இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச காவல்துறை…

View More ’இன்டர்போல்’ ஆசிய பிரதிநிதி ஆனார் சிபிஐ சிறப்பு இயக்குநர்