நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?

நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க…

View More நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?

பார்க்கிங் பிரச்னைகளை சமாளிக்க கேரள அரசு புதிய முயற்சி! என்ன தெரியுமா?

மாநகரங்களில் ஏற்படும் பார்க்கிங் பிரச்னைகளை குறைக்க முன்கூட்டியே பதிவு செய்யும் பார்க்கிங் மொபைல் செயலி ஒன்றை கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மாநிலத்தின் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்த போதிய…

View More பார்க்கிங் பிரச்னைகளை சமாளிக்க கேரள அரசு புதிய முயற்சி! என்ன தெரியுமா?

தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி அறிமுகம்!

தமிழ் உள்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது.  ஹிந்தி,  பெங்காலி,  குஜராத்தி,  கன்னடம்,  மலையாளம்,  மராத்தி,  தமிழ்,  தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 9 இந்திய…

View More தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ செயலி அறிமுகம்!

“சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ரூ.40 செலுத்தி மாநகரப் பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி…

View More “சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி: புதுச்சேரி அரசு திட்டம்!

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால், புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத்துறை ஒரு புதிய…

View More ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி: புதுச்சேரி அரசு திட்டம்!

மயான பூமி செயல்பாடுகளுக்கு மொபைல் ஆப் – சென்னை மேயர் உத்தரவு

மயான பூமி செயல்பாடுகளுக்காக தனி செயலி உருவாக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா மயான பூமிகளின் சேவைகளை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று ஆய்வு…

View More மயான பூமி செயல்பாடுகளுக்கு மொபைல் ஆப் – சென்னை மேயர் உத்தரவு

கால்நடை மருத்துவர் செயலி-இந்தியாவிலேயே முதன்முறையாக தொடக்கம்

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற கால்நடை மருத்துவர் செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விவசாயி, செல்லப்பிராணி…

View More கால்நடை மருத்துவர் செயலி-இந்தியாவிலேயே முதன்முறையாக தொடக்கம்

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்…

View More ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு