பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்… என்ன காரணம்?

நெருக்கமான உறவுகள் முறிவதால் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் குற்றவியல் சட்டங்கள் தவறாக பயன்படுவது அதிகரித்து வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

View More பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்… என்ன காரணம்?

“பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” – அலகாபாத் உயர் நீதிமன்றம்!

பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டால், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

View More “பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” – அலகாபாத் உயர் நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமை வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம் – அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்!

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

View More பாலியல் வன்கொடுமை வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம் – அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்!

பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!

பாலியல் வழக்க்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!

“பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது” – அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்!

சிறுமியின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

View More “பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது” – அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்!

வரதட்சணை வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!

வரதட்சணை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மனைவியை தவிர இல்லற இன்பத்திற்கு ஒரு ஆண் எங்கு செல்ல முடியும்? என்ற பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மீஷா மற்றும் பிரஞ்சல் சுக்லா…

View More வரதட்சணை வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!

நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உத்தரப் பிரதேச…

View More நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!