பெண் வழக்கறிஞர்கள் அழைத்து செல்லும் வாகனத்தில் நம்பர் பிளேட் எங்கு போனது என சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View More நம்பர் பிளேட் எங்கே? கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் – சர்ச்சையில் சிக்கிய போலீஸ் ஜீப்!Lawyers
அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View More அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!
கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய வழக்கில் வழக்கறிஞர் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…
View More கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!“அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் “அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு” மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
View More “அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் – தலைவராக மோகனகிருஷ்ணன் தேர்வு!
7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு…
View More சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் – தலைவராக மோகனகிருஷ்ணன் தேர்வு!போளூர் நீதிமன்றத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்ற நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில பங்களா மேடு…
View More போளூர் நீதிமன்றத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!வழக்கறிஞர்கள் இனி அங்கி அணிய வேண்டாம் ! தேசிய கம்பெனி சட்ட வாரியதிற்கு எதிராக அதிரடி தீர்ப்பு
வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக…
View More வழக்கறிஞர்கள் இனி அங்கி அணிய வேண்டாம் ! தேசிய கம்பெனி சட்ட வாரியதிற்கு எதிராக அதிரடி தீர்ப்பு