எடப்பாடி அருகே 4 – குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி,…
View More 4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!salam
விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி…
View More விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!சொத்து தகராறு: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்
சேலத்தில் சொத்து தகராறு காரணமாக, தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த கேசவனுக்கும், அவரது அண்ணன்…
View More சொத்து தகராறு: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்ஏற்காட்டில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
ஏற்காட்டில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று…
View More ஏற்காட்டில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு