சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக…
View More இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுஇலங்கை தமிழர்
இலங்கை தமிழர் வீடுகளை சீரமைக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கை தமிழர் முகாம்களில் மிகவும்…
View More இலங்கை தமிழர் வீடுகளை சீரமைக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு